முக்கிய செய்திகள்
முள்ளிவாய்க்காலில் அதிசக்தி வாய்ந்த அமெரிக்க படகு இயந்திரங்கள் கண்டுபிடிப்பு:
முள்ளிவாய்க்காலில் கடற்படைப் புலனாய்வுத்துறையினரால் சில நாட்களுக்கு மு...
மேலும்...
நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவையின் இரண்டாவது அமர்வு. - ருத்திரகுமார்
கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலா...
மேலும்...
தமிழரை பாதுகாக்கவே விடுதலைப்புலிகள் போராடினர். - நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு!
இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்...
மேலும்...
இறுதிப் போரின்போது மே மாதத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு மார்ச் மாதத் திகதியிட்டு மரணச்சான்றிதழ்கள்.
வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவ...
மேலும்...
வருடல்
சிறப்புச்செய்திகள்
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது. - ரம்புக்வெல Friday, 10 September 2010 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர். அவ்வாறான கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட முழு நாட்டையும் அரசாங்கம் சமமான வகையில் விரைவாக அபிவிருத்தி செய்து வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அ...மேலும்.... |
| வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் வெடிவிபத்து! Friday, 10 September 2010 வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையக...மேலும்.... |
| தெற்காசிய பிராந்திய நலன்களில் சிறிலங்காவின் அரசியல் மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக இந்தியாவிடம் அமெரிக்கா அறிக்கை கோரியுள்ளது. Friday, 10 September 2010 சிறிலங்காவின் அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. அண்மைக்காலமாக சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சகலவிதமான மாற்றங்கள்...மேலும்.... |
| மன்னார் மாவட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் பணிமனை நவம்பர் மாத இறுதியில் மூடப்படும். Thursday, 09 September 2010 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் மன்னார் மாவட்ட பணிமனை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் மூடப்படுகின்றது.இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்ட நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இத்தீர்மானத்தை எடுத...மேலும்.... |
| 18 வயதில் கைது செய்யப்பட்டு 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். - சிறைக் கைதியின் கடிதம். Thursday, 09 September 2010 18 வயதில் கைது செய்யப்பட்டு 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். - சிறைக் கைதியின் கடிதம்.குடும்ப சுமையைத் தாங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத்...மேலும்.... |
| இராணுவக் கிளர்ச்சி வெடிக்கும் ! முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எச்சரிக்கை Thursday, 09 September 2010 இராணுவ கிளர்ச்சி ஒன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். 18ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இராணுவ கிளர்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் உருவாக்கியு...மேலும்.... |
| காலாவகாசம் இருந்திருந்தால் கூட்டமைப்பினரையும் மஹிந்த பக்கம் மாற்றி இருப்பேன் - ஹக்கீம் Thursday, 09 September 2010 தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தல...மேலும்.... |
| ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்தே யுத்தத்தை நடாத்தினோம். .- முப்படைத்தளபதிகள் Thursday, 09 September 2010 நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புக்களுடன் கொண்டிருந்த நிலையான தொடர்பினை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். இவ்வாறு முப்படைத்தளபதிகள் கூறியுள்ளனர்.நாட்டில் யுத்தம்...மேலும்.... |
| கிளிநொச்சியில் பாரிய இராணுவமுகாம், படையினருக்கான தங்குவிடுதியும் திறந்துவைப்பு. Wednesday, 08 September 2010 தமிழர்தாயகத்தை கொடியபோரினால் ஆக்கிரமித்த சிங்கள பேரினவாதம் அங்கு தனது நிலைகளை நிறுவிவருகிறது. அதில் ஒரு அங்கமாக கிளிநொச்சியில் பாரிய இராணுவமுகாம் ஒன்றினையும், படையினருக்கான தொடர் தங்குமிடங்களும் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப்பகுதி...மேலும்.... |
| வேலூர் சிறையில் சீமானை சந்தித்த நெடுமாறன், வைகோ. Wednesday, 08 September 2010 வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து சீமா...மேலும்.... |
| அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க இன்று சிறீலங்கா பாராளுமன்றம் கூடவுள்ளது. Tuesday, 07 September 2010 அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் நோக்கில் பாராளுமன்றம் இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணியளவில் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தலைமையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. 18 ஆவது திருத்தச்...மேலும்.... |
| விடுதலைப்புலிகளின் கப்பல் வலையமைப்பின் முக்கியஸ்தர் இளங்கோவனுக்கு எதிராக வழக்கு தாக்கல். Tuesday, 07 September 2010 பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் கப்பல் வலையமைப்பின் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் முத்துசாமி இளங்கோவனுக்கு எதிராக குடிவரவு குடியல்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்...மேலும்.... |
| முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களால் அனுப்பப்பட்ட 14 மில்லியன் ரூபாய்களுடன் முகாமையாளர் தப்பியோட்டம்!!! Tuesday, 07 September 2010 செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களால் அனுப்பப்பட்ட 14 மில்லியன் ரூபாய்களுடன் நிதி நிறுவனம் ஒன்றின் முகவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவ...மேலும்.... |
| தம்கால்களில் வலியேற்று நெடும்பயணம் செய்யும் மறவர்க்கு புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெண்ணினம் தலைவணங்குகிறது. Tuesday, 07 September 2010 விடுதலை பெருவிருப்பை, குறிக்கோளின் உறுதிப்பாட்டை பல்வேறு வழிகளில் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுத்துவரும் இவ்வேளையில் தம்கால்களில் வலியேற்று நீதிகோரி நெடும்பயணம் செய்யும் மறவர்க்கு புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெண்ணினம் தலைவணங்குவதாக அனைத்துலக தமிழ் பெண்கள...மேலும்.... |
முக்கிய பக்கங்கள்
கட்டுரைகள்
பிறந்தநாள் வாழ்த்து

விளம்பரம்

ஏனையவை
-
இன்றைய சிந்தனை...
விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...
கல்லறைப்பூக்கள்
கவிதைகள்
தொழில்நுட்பம்
காணொளி
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன ..? அதிரடி காணொளிஇணையங்கள்
இன்றைய படம்

முன்னையவை
தாயக கானம்
ஏனையவை
-
இன்றைய சிந்தனை...
விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...










தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர். அவ்வாறான கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட முழு நாட்டையும் அரசாங்கம் சமமான வகையில் விரைவாக அபிவிருத்தி செய்து வருகின்றது என்று அமைச்சரவை பேச்சாளரும் அ...
வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையக...
சிறிலங்காவின் அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தின் நலன்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குமாறு இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது. அண்மைக்காலமாக சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள சகலவிதமான மாற்றங்கள்...
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் மன்னார் மாவட்ட பணிமனை எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் மூடப்படுகின்றது.இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்ட நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு இத்தீர்மானத்தை எடுத...
18 வயதில் கைது செய்யப்பட்டு 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். - சிறைக் கைதியின் கடிதம்.குடும்ப சுமையைத் தாங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத்...
இராணுவ கிளர்ச்சி ஒன்று வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். 18ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இராணுவ கிளர்ச்சி ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் உருவாக்கியு...
தனக்குப் போதுமான கால அவகாசம் இருந்திருந்தால் அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் சந்தேகத்தைத் தீர்த்து கூட்டமைப்பின் ஆதரவையும் இந்த அரசமைப்புத் திருத்தத்துக்குப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும் என்று மு.காவின் தல...
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலபகுதியில் இராணுவம் சர்வதேச உதவி அமைப்புக்களுடன் கொண்டிருந்த நிலையான தொடர்பினை ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான விதிவிடப் பிரதிநிதி நீல் புஹுனே உறுதிப்படுத்துவார். இவ்வாறு முப்படைத்தளபதிகள் கூறியுள்ளனர்.நாட்டில் யுத்தம்...
தமிழர்தாயகத்தை கொடியபோரினால் ஆக்கிரமித்த சிங்கள பேரினவாதம் அங்கு தனது நிலைகளை நிறுவிவருகிறது. அதில் ஒரு அங்கமாக கிளிநொச்சியில் பாரிய இராணுவமுகாம் ஒன்றினையும், படையினருக்கான தொடர் தங்குமிடங்களும் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப்பகுதி...
வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து சீமா...
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் நோக்கில் பாராளுமன்றம் இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணியளவில் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தலைமையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. 18 ஆவது திருத்தச்...
பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் கப்பல் வலையமைப்பின் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் முத்துசாமி இளங்கோவனுக்கு எதிராக குடிவரவு குடியல்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்...
செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களால் அனுப்பப்பட்ட 14 மில்லியன் ரூபாய்களுடன் நிதி நிறுவனம் ஒன்றின் முகவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவ...
விடுதலை பெருவிருப்பை, குறிக்கோளின் உறுதிப்பாட்டை பல்வேறு வழிகளில் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுத்துவரும் இவ்வேளையில் தம்கால்களில் வலியேற்று நீதிகோரி நெடும்பயணம் செய்யும் மறவர்க்கு புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெண்ணினம் தலைவணங்குவதாக அனைத்துலக தமிழ் பெண்கள...




























