முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்காலில் அதிசக்தி வாய்ந்த அமெரிக்க படகு இயந்திரங்கள் கண்டுபிடிப்பு:

முள்ளிவாய்க்காலில் கடற்படைப் புலனாய்வுத்துறையினரால் சில நாட்களுக்கு மு...
மேலும்...

நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவையின் இரண்டாவது அமர்வு. - ருத்திரகுமார்

கடந்த மே மாதம் 17-19 ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலா...
மேலும்...

தமிழரை பாதுகாக்கவே விடுதலைப்புலிகள் போராடினர். - நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு!

இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்...
மேலும்...

இறுதிப் போரின்போது மே மாதத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு மார்ச் மாதத் திகதியிட்டு மரணச்சான்றிதழ்கள்.

வன்னியில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் மரணச் சான்றிதழ்கள் அவ...
மேலும்...

வருடல்

சிறப்புச்செய்திகள்

கிளிநொச்சியில் பாரிய இராணுவமுகாம், படையினருக்கான தங்குவிடுதியும் திறந்துவைப்பு.
Wednesday, 08 September 2010
தமிழர்தாயகத்தை கொடியபோரினால் ஆக்கிரமித்த சிங்கள பேரினவாதம் அங்கு தனது நிலைகளை நிறுவிவருகிறது. அதில் ஒரு அங்கமாக கிளிநொச்சியில் பாரிய இராணுவமுகாம் ஒன்றினையும், படையினருக்கான தொடர் தங்குமிடங்களும் கட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப்பகுதி...
மேலும்....
வேலூர் சிறையில் சீமானை சந்தித்த நெடுமாறன், வைகோ.
Wednesday, 08 September 2010
வேலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சீமானை நேற்று மாலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து சீமா...
மேலும்....
அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க இன்று சிறீலங்கா பாராளுமன்றம் கூடவுள்ளது.
Tuesday, 07 September 2010
அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் நோக்கில் பாராளுமன்றம் இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணியளவில் கூட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தலைமையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. 18 ஆவது திருத்தச்...
மேலும்....
விடுதலைப்புலிகளின் கப்பல் வலையமைப்பின் முக்கியஸ்தர் இளங்கோவனுக்கு எதிராக வழக்கு தாக்கல்.
Tuesday, 07 September 2010
பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் கப்பல் வலையமைப்பின் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் முத்துசாமி இளங்கோவனுக்கு எதிராக குடிவரவு குடியல்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்...
மேலும்....
முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களால் அனுப்பப்பட்ட 14 மில்லியன் ரூபாய்களுடன் முகாமையாளர் தப்பியோட்டம்!!!
Tuesday, 07 September 2010
செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு வெளிநாடுகளில் உள்ள உறவினர்களால் அனுப்பப்பட்ட 14 மில்லியன் ரூபாய்களுடன் நிதி நிறுவனம் ஒன்றின் முகவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவ...
மேலும்....
தம்கால்களில் வலியேற்று நெடும்பயணம் செய்யும் மறவர்க்கு புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெண்ணினம் தலைவணங்குகிறது.
Tuesday, 07 September 2010
விடுதலை பெருவிருப்பை, குறிக்கோளின் உறுதிப்பாட்டை பல்வேறு வழிகளில் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுத்துவரும் இவ்வேளையில் தம்கால்களில் வலியேற்று நீதிகோரி நெடும்பயணம் செய்யும் மறவர்க்கு புலம்பெயர் ஈழத்தமிழ்ப் பெண்ணினம் தலைவணங்குவதாக அனைத்துலக தமிழ் பெண்கள...
மேலும்....
எம்.வீ சண் சீ கப்பல் தமிழர்கள் மேலும் சிலகாலம் தடுத்து வைக்கப்படலாம் - கனடிய ஊடகம்
Tuesday, 07 September 2010
எம்.வீ.சண் சீ கப்பலில் கனடாவுக்கு வருகை தந்த தமிழர்களின் அடையாளங்கள் நிரூபிக்கப்படவில்லையென்றோ அல்லது கப்பலிலுள்ள சிலர் கனடாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என்ற காரணத்தைக் காட்டியோ அவர்களை மேலும் தடுத்து வைக்க கனடா அரசு முயலலாம் என வன்கூவர் ச...
மேலும்....
யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற அரசாங்க அதிபர்களின் தேசிய மாநாடு.
Tuesday, 07 September 2010
யாழ் மாவட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதன்முறையாக நடைபெற்ற அரசாங்க அதிபர்களின் தேசிய மாநாட்டிற்குச் செல்ல உள்ளூர் ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இம்மாநாடு யாழ்.மாவட்டத்தில் முதன்முறையாக யாழ்மாவட்டத்தில் நேற்றுக்காலை 9.30 மணிக்கு ஆரம்பமான...
மேலும்....
வன்னிப்போரை நடாத்தி தமிழ் மக்களை அழித்த படைவீரர்களுக்கு தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள்.
Monday, 06 September 2010
வன்னி யுத்தத்தில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்து 3 இலட்சம் மக்களை வேரோடு பிடுங்கி எடுத்து முகாம்களில் அடைத்த மஹிந்த அரசு, அதனை செய்த தன்னுடைய ஏவல் பிசாசுகளான படைவீரர்களுக்கென 25 இலட்சம் ரூபா செலவில் வீடமைத்து கொண்டிருக்கின்றார் மஹிந்த! கொல்லப்பட்ட...
மேலும்....
இலங்கை அரசு பொதுமக்கள் கொல்லப்பட்டதனை இன்னமும் மறுக்கின்றது. காடியன்
Monday, 06 September 2010
இலங்கை அரசாங்கம் இப்போதும் தாம் போரின் போது பொதுமக்களை கொல்லவில்லை என மறுத்து வருகின்றது. என கார்டியன் பத்தியாளர் பீற்றர் போர்கட் காடியன் வார இதழிற்கு எழுதியுள்ளார். வியட்னாம் போரின் போது அமெரிக்க படைகள் ஒரு வழக்கத்தை கொண்டிருந்தனர் அதாவது வியட்னாம்...
மேலும்....
அரசியல்வாதிகளின் தவறுகளினாலேயே புலிகள் உருவாக்கப்பட்டனர்: அர்ஜுன ரணதுங்க
Monday, 06 September 2010
அரசியல்வாதிகளின் தவறுகளினால் புலிகள் உருவாக்கப்பட்டனர் என்ற வாதத்தை அர்ஜுன ரணதுங்க முன்வைத்திருக்கிறார். அதிகாரத்திற்கு வரவிரும்பிய அரசியல்வாதிகளே கடந்த காலத்தில் இதனை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இந்து பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில...
மேலும்....
10 ஆவது நாளாகவும் தொடரும் தேவகி, ஜெகன், வினோத் ஆகியோரின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மனிதநேய நடை பயணம்:
Monday, 06 September 2010
ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (06.09.2010) 10வது நாளில் தமது நடை...
மேலும்....
போராட்டம் எங்களுக்குத் திணிக்கப்பட்டது. அதனால் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்துப் பாய்ந்தார். - நெல்லையில் காசி ஆனந்தன்
Monday, 06 September 2010
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை? எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் நேற்று நடை...
மேலும்....
லண்டனில் தமிழ்மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்.
Monday, 06 September 2010
பிரித்தானிய தலைநகர் லண்டனில் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று முன்தினம் லண்டன் வெஸ்மினிஸ்டர் சென்றல் ஹோலில் நடைபெற்ற தமிழ்மக்களுடனான பிரித்தானிய தொழில்கட்சியின் சந்திப்பின் போத...
மேலும்....
Banner

எல்லாளன் திரைப்படம்

முக்கிய பக்கங்கள்

பிறந்தநாள் வாழ்த்து

birthdayadvert.jpg

விளம்பரம்

commercialadvert.jpg

ஏனையவை

Stop
Play
  • இன்றைய சிந்தனை... விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...

கல்லறைப்பூக்கள்

கேணல் ராயு / குயிலன்
கேணல் ராயு / குயிலன் அம்பலவாணர் நேமிநாதன் ஏழாலை, யாழ்ப்பாணம்.தமிழருக்கு முத்தாய்: 30-05-1961விடுதல...
தியாகி சிவகுமாரன்
தியாகி சிவகுமாரன்பொன்னுத்துரை சிவகுமாரன் - உரும்பிராய், யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு: 26-08-1950 வீரச...
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ
கரும்புலி லெப்.கேணல் பூட்டோகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் - மன்னார் வீரப்பிறப்பு: 25-07-1974 வீரச்சாவ...
கரும்புலி மேஜர் டாம்போ
 கரும்புலி மேஜர் டாம்போகாசிப்பிள்ளை தயாபரன்நாச்சிக்குடா - மன்னார் மன்னார் நாச்சிக்குடா மண...

காணொளி

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன ..? அதிரடி காணொளி

மனித உரிமை செயற்பாட்டாளருடனான நேர்காணல்;

Interview with Mr jay aiyathurai

பாவனையாளர்

We have 55 guests online

லெப்.கேணல் றாஜன்

நிகழ்வுகள்

ஏனையவை

Stop
Play
  • இன்றைய சிந்தனை... விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...

கல்லறைப்பூக்கள்

கேணல் ராயு / குயிலன்
கேணல் ராயு / குயிலன் அம்பலவாணர் நேமிநாதன் ஏழாலை, யாழ்ப்பாணம்.தமிழருக்கு முத்தாய்: 30-05-1961விடுதல...
தியாகி சிவகுமாரன்
தியாகி சிவகுமாரன்பொன்னுத்துரை சிவகுமாரன் - உரும்பிராய், யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு: 26-08-1950 வீரச...
கரும்புலி லெப்.கேணல் பூட்டோ
கரும்புலி லெப்.கேணல் பூட்டோகனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் - மன்னார் வீரப்பிறப்பு: 25-07-1974 வீரச்சாவ...
கரும்புலி மேஜர் டாம்போ
 கரும்புலி மேஜர் டாம்போகாசிப்பிள்ளை தயாபரன்நாச்சிக்குடா - மன்னார் மன்னார் நாச்சிக்குடா மண...