முக்கிய செய்திகள்
கன்னிவெடிகளை அகற்றும் பணியில் தமிழ் பெண்கள். இளம் பெண்களை அங்கவீனர்களாக்கும் முயற்சி!
வவுனியா , முல்லைத்தீவு , கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும...
மேலும்...
ஐ.நா நோக்கிய நடை பயணத்தில் 42 மைல்களை கடந்துள்ள சிவந்தன்.
இலங்கை அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், ...
மேலும்...
1983 யூலைப் படுகொலை - இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்! தமிழீழத் தனியரசே தமிழரின் பாதுகாப்பான வாழ்வுக்கு ஒரேவழி!!
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட...
மேலும்...
வன்னியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி பெண் போராளிகள்.
வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னாள் விடுதலைப்புலி ...
மேலும்...
வருடல்
சிறப்புச்செய்திகள்
| பாலகுமார் மற்றும் யோகி தடுப்புக் காவலில் இல்லை - சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு. Thursday, 29 July 2010 தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய மூத்த உறுப்பினர்களில் ஒருவரான யோகி, மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பாலகுமாரன், ஆகியோர் தடுப்புக் காவலில் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் கைவிரித்துள்ளது. கடந்த மே மாத காலப் பகுதியில் படையினரின் கட்டுப...மேலும்.... |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களில் 737 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். Thursday, 29 July 2010 விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 737 பேர் கடுமையான தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டு இவர்கள் ஏனையவர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெள...மேலும்.... |
| 200 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டி பிரான்ஸ் வளியாக நடை பயணம் தொடரும் சிவந்தன். Wednesday, 28 July 2010 லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதியில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் 200 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டி பிரான்ஸ் வளியாக இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வரு...மேலும்.... |
| மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா பிரித்தானியா வந்தால் அவர் கைது செய்யப்படுவார். - பரிக் காடினர். Wednesday, 28 July 2010 பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார். லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று...மேலும்.... |
| தடுப்புக்காவலில் உள்ள 12,000 புலிகளையும் தொடர்ந்து தடுத்துவைக்கும் நோக்கமா? மணலாற்றில் தாக்குதல் - 40 இராணுவம் காயம் எனும் செய்தியின் நோக்கம் என்ன? Tuesday, 27 July 2010 நேற்று முந்தினம் மணலாற்றுப் பகுதியில் இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதில் 40க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்து உலங்குவானூர்தி மூலம் அனுராதபுர வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சில இணையங்கள் செய்தி வெளியிட்டுள்...மேலும்.... |
| தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசு வியாழக்கிழமை சந்திப்பு Tuesday, 27 July 2010 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற இருக்கிறது. வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் இவ்விரு கட்சிகளுக்குமிடையி...மேலும்.... |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்க முடியாது – மனோ கணேசன் Tuesday, 27 July 2010 தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.த...மேலும்.... |
| சிவந்தனிடம் டோவரில் வைத்து பிரித்தானிய காவல்துறையினர் விசாரணை. 2 மணித்தியாலங்கள் தாமதமாகி தொடர்ந்த நடை பயணம். Monday, 26 July 2010 பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து 2000 இற்கும் மேற்பட்டோர் வழியனுப்பி வைக்க, சிவந்தன் ஆரம்பித்த பயணம் கடற்கரை டோவரை இன்று பிற்பகல் 2:30 மணியளவில் சென்றடைந்தார். நெடுஞ்சாலைகள் ஊடாக நடந்து செ...மேலும்.... |
| மிருசுவில் கொலை வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரண. Monday, 26 July 2010 2000ம் ஆண்டில் 8 பொதுமக்களைக் கொலை செய்ததாக இராணுவத்தினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளத...மேலும்.... |
| தமிழர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்குவது சட்டவிரோதமம்! - சர்வதேசத்திற்கு எச்சரிக்கை விடும் இலங்கை! Monday, 26 July 2010 சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்து...மேலும்.... |
| வெள்ளைகொடி விவகாரம் பொன்சேகா நீதிமன்றத்திற்கு அழைப்பு; இன்று விசாரணை Monday, 26 July 2010 கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற உக்கிர மோதலின் முடிவில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட பல விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை மேலிடத்தில் இருந்துவந்த கட்டளைகளுக்கு இணங்க சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல்...மேலும்.... |
| வாகரையில் புராதன அம்மன் சிலை கண்டுபிடிப்பு! சிலையை அங்கிருந்து அகற்ற காவல்துறை முயற்சி. Monday, 26 July 2010 வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையையும் மலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் பிரதேசவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.அச்சிலையை பா...மேலும்.... |
முக்கிய பக்கங்கள்
கட்டுரைகள்
பிறந்தநாள் வாழ்த்து

விளம்பரம்

ஏனையவை
-
இன்றைய சிந்தனை...
விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...
கல்லறைப்பூக்கள்
கவிதைகள்
தொழில்நுட்பம்
காணொளி
இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன ..? அதிரடி காணொளிஇணையங்கள்
இன்றைய படம்

முன்னையவை
தாயக கானம்
ஏனையவை
-
இன்றைய சிந்தனை...
விடுதலைக்காக எத்தகைய துன்பங்களையும் சுமக்கத் தயாராகும் தேசமே இறுதியில் விடுதலையை வென்றேடுக்கும். என்ற அசையாத நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் போராடுவோம். - தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் - ...










தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய மூத்த உறுப்பினர்களில் ஒருவரான யோகி, மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பாலகுமாரன், ஆகியோர் தடுப்புக் காவலில் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் கைவிரித்துள்ளது. கடந்த மே மாத காலப் பகுதியில் படையினரின் கட்டுப...
விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 737 பேர் கடுமையான தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டு இவர்கள் ஏனையவர்களில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெள...
லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதியில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் 200 கிலோ மீற்றர் தூரத்தையும் தாண்டி பிரான்ஸ் வளியாக இன்று 5வது நாளாக தனது பயணத்தை அதே உற்சாகத்துடன் தொடர்ந்து வரு...
பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியாக பொறுப்பேற்க மேஜர் ஜெனரல் பிரசன்ன டீ சில்வா வரும் பட்சத்தில் அவர் போர்க்குற்றவாளி என கைதுசெய்யப்படுவார் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான பரிக் காடினர் தெரிவித்துள்ளார். லண்டன் பிரண்ட் பகுதியில் நேற்று...
நேற்று முந்தினம் மணலாற்றுப் பகுதியில் இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அதில் 40க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்து உலங்குவானூர்தி மூலம் அனுராதபுர வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சில இணையங்கள் செய்தி வெளியிட்டுள்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற இருக்கிறது. வடக்கு-கிழக்கு இணைப்புத் தொடர்பில் இவ்விரு கட்சிகளுக்குமிடையி...
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.த...
பிரித்தானிய பிரதமர் இல்லத்திற்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து 2000 இற்கும் மேற்பட்டோர் வழியனுப்பி வைக்க, சிவந்தன் ஆரம்பித்த பயணம் கடற்கரை டோவரை இன்று பிற்பகல் 2:30 மணியளவில் சென்றடைந்தார். நெடுஞ்சாலைகள் ஊடாக நடந்து செ...
2000ம் ஆண்டில் 8 பொதுமக்களைக் கொலை செய்ததாக இராணுவத்தினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளத...
சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற உணர்வின் பேரில் அரசியல் புகலிடம் அல்லது அகதிகள் அந்தஸ்து வழங்கப்படுவதால் சட்டவிரோத மற்றும் ஒழுங்கீனமான குடியேற்றத்தை ஊக்குவிப்பதாகவே அமையும் என்று இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்து...
கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற உக்கிர மோதலின் முடிவில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட பல விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களை மேலிடத்தில் இருந்துவந்த கட்டளைகளுக்கு இணங்க சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல்...
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி, வெருகம்பல் மலைப்பகுதியில் புராதன காலத்தில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் உலோகத்தாலான 2 அடி உயரமான அம்மன் சிலையையும் மலையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களையும் பிரதேசவாசிகள் கண்டுபிடித்துள்ளனர்.அச்சிலையை பா...



























